காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண ஸ்தநீ - ரத்தினக் கலசம் போன்ற தனது ஸ்தனங்களைக் கொடுத்து காமேஸ்வரனின் ப்ரேமையை விலைக்கு வாங்கியவள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
காமேஸ்வரனின் அன்பை பெறுவதற்கு தனது இரு ஸ்தனங்களையும் அவருக்கு அளித்தவள் அம்பிகை. ஈசனின் நெஞ்சம் வலியது. காமனது வில்லுக்கு மயங்காத அவ்வலிய நெஞ்சை எளிதில் வாங்கி விட முடியாது. அவரது அன்பு என்னும் ஒரு ரத்தினத்தை பெறுவதற்கு தேவி தனது இரு ரத்தினமான திருமுலைகளைக் கொடுத்தாள்.
அம்பிகையின் திருமுலைகள் வெறும் மாம்ஸத்தால் ஆன கவர்ச்சி யூ ட் டு ம் அங்கம் அல்ல. திவ்ய மங்கள ரூபத்தில் பரஞானம், அபரஞானம் என்னும் இரண்டு வகை ஞானங்களே அவளது திருமுலைகளாக அமைந்துள்ளது.
அவ்விரு ஞானங்களையும் சிவார்ப்பனமாகக் கொடுத்து அவரது அன்பு என்னும் ரத்தின மணியை அம்பிகை வாங்கினாள் என்பதே உட்கருத்து.
அதாவது ஜகதாம்பிகையின் அன்புக்கு பாத்திரமான பக்தர்கள் செய்யும் பக்திக்கு பலனாக அருளினை இருமடங்காக தருகிறாள். தேவியின் திருமார்பை தியானம் செய்ய ஞானம் உண்டாகும்.
இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை " காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண ஸ்தநீ " என்று போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
லலிதா |
காமேஸ்வரனின் அன்பை பெறுவதற்கு தனது இரு ஸ்தனங்களையும் அவருக்கு அளித்தவள் அம்பிகை. ஈசனின் நெஞ்சம் வலியது. காமனது வில்லுக்கு மயங்காத அவ்வலிய நெஞ்சை எளிதில் வாங்கி விட முடியாது. அவரது அன்பு என்னும் ஒரு ரத்தினத்தை பெறுவதற்கு தேவி தனது இரு ரத்தினமான திருமுலைகளைக் கொடுத்தாள்.
அம்பிகையின் திருமுலைகள் வெறும் மாம்ஸத்தால் ஆன கவர்ச்சி யூ ட் டு ம் அங்கம் அல்ல. திவ்ய மங்கள ரூபத்தில் பரஞானம், அபரஞானம் என்னும் இரண்டு வகை ஞானங்களே அவளது திருமுலைகளாக அமைந்துள்ளது.
அவ்விரு ஞானங்களையும் சிவார்ப்பனமாகக் கொடுத்து அவரது அன்பு என்னும் ரத்தின மணியை அம்பிகை வாங்கினாள் என்பதே உட்கருத்து.
அதாவது ஜகதாம்பிகையின் அன்புக்கு பாத்திரமான பக்தர்கள் செய்யும் பக்திக்கு பலனாக அருளினை இருமடங்காக தருகிறாள். தேவியின் திருமார்பை தியானம் செய்ய ஞானம் உண்டாகும்.
இதனை தான் வாக்தேவிகள் அம்பிகையை " காமேச்வர ப்ரேமரத்ந மணிப்ரதிபண ஸ்தநீ " என்று போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
No comments:
Post a Comment