ஸ்ரீ மஹாராக்ஞி - மேன்மை மிக்க பேரரசி
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ஸ்ரீ மஹாராக்ஞி என்பது சகல பிரபஞ்சத்திற்கும் ராணியாக இருந்து பரிபாலனம் செய்பவள் என்பதைக் குறிக்கிறது.
படைத்தல் என்பது சிறப்பானது என்றாலும் படைத்த படைப்பை காப்பாற்றுவது படைப்பதைவிட கடினமான செயல்தான்.
சர்வ லோகங்களையும் படைத்த ஸ்ரீமாதா, தான் படைத்த உலகங்களை சீராக இயக்கவும், அதில் உள்ள ஜீவராசிகளைக் காப்பதுமான செயலைச் செய்கையில் அவள் மஹாராக்ஞி என்று போற்றப்படுகிறாள்.
#சஹஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
லலிதா |
ஸ்ரீ மஹாராக்ஞி என்பது சகல பிரபஞ்சத்திற்கும் ராணியாக இருந்து பரிபாலனம் செய்பவள் என்பதைக் குறிக்கிறது.
படைத்தல் என்பது சிறப்பானது என்றாலும் படைத்த படைப்பை காப்பாற்றுவது படைப்பதைவிட கடினமான செயல்தான்.
சர்வ லோகங்களையும் படைத்த ஸ்ரீமாதா, தான் படைத்த உலகங்களை சீராக இயக்கவும், அதில் உள்ள ஜீவராசிகளைக் காப்பதுமான செயலைச் செய்கையில் அவள் மஹாராக்ஞி என்று போற்றப்படுகிறாள்.
#சஹஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
No comments:
Post a Comment