முக சந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷகா - முகமாகிய சந்திரனிலிருக்கின்ற களங்கம் போல விளங்குகின்ற கஸ்தூரி திலகம் உடையவள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
அம்பிகையின் முகமானது பூர்ண சந்திரன் போல உள்ளது. அந்த முகத்தில், கூந்தலின் முன்னால் இருக்கும் கற்றைகள் நெற்றியில் சுருண்டு சுருண்டு விழுகின்றன. அதுதான் அளகம். கூந்தல்கள் விழும் நெற்றியின் பகுதி.
ம்ருகம் என்றால் மான். கஸ்தூரி மான். அதனிடமிருந்து கஸ்தூரி கிடைக்கும். அம்பிகை திருநெற்றியில் அந்த கஸ்தூரியை திலகமாக அணிந்திருக்கிறாள் என்பதை தான் "முக சந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷகா" வாக்தேவிகள் போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
லலிதா |
அம்பிகையின் முகமானது பூர்ண சந்திரன் போல உள்ளது. அந்த முகத்தில், கூந்தலின் முன்னால் இருக்கும் கற்றைகள் நெற்றியில் சுருண்டு சுருண்டு விழுகின்றன. அதுதான் அளகம். கூந்தல்கள் விழும் நெற்றியின் பகுதி.
ம்ருகம் என்றால் மான். கஸ்தூரி மான். அதனிடமிருந்து கஸ்தூரி கிடைக்கும். அம்பிகை திருநெற்றியில் அந்த கஸ்தூரியை திலகமாக அணிந்திருக்கிறாள் என்பதை தான் "முக சந்த்ர களங்காப ம்ருகநாபி விசேஷகா" வாக்தேவிகள் போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
No comments:
Post a Comment