பத்மராக சிலாந் தர்ஷ பரிபாவி கபோலபு: - பத்ம ராக கண்ணாடியை தோற்கடிப்பதுப் போன்ற பளபளப்பான கன்னங்களை உடையவள்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
மாணிக்ய கற்கள் நான்கு விதம். விப்ரா,குருவிந்தா,ஸௌகந்திகம் மற்றும் மன்ஸ கண்டா. அவற்றுள் பத்மராக கல்லும் ஒரு விதமான மாணிக்க கல்தான்.
தேவி லலிதாம்பிகை செந்நிற மாணிக்ய கற்களை பதித்த காதணிகளை காதுகளில் அணிந்திருக்கிறாள். காதணிகளின் மாணிக்ககற்கள் செந்நிறத்தை பிரதிபலிப்பதனால் கன்னங்களும் செந்நிறமாக காட்சியளிக்கிறது.
மேலும் தேவியின் நிறமே சிவப்பு தானே! சிவப்பு கருணையின் நிறம். சந்திரன், சூரியன் மற்ற ஆபரணங்கள் எல்லாம் தேவியின் உடலை அலங்கரிப்பதால் அம்பிகை செந்நிறமாகவே காட்சியளிக்கிறாள்.
தேவி லலிதாம்பிகையின் கன்னங்கள் மிருதுத் தன்மையுடையதும், பளபளப்பாகவும் இருக்கின்றது. அவளது கன்னங்கள் பத்ம ராக கற்கள் போன்று சென்னிறமாக பளபளக்கின்றன என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "பத்மராக சிலாந் தர்ஷ பரிபாவி கபோலபு:" என்று போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
Lalitha |
மாணிக்ய கற்கள் நான்கு விதம். விப்ரா,குருவிந்தா,ஸௌகந்திகம் மற்றும் மன்ஸ கண்டா. அவற்றுள் பத்மராக கல்லும் ஒரு விதமான மாணிக்க கல்தான்.
தேவி லலிதாம்பிகை செந்நிற மாணிக்ய கற்களை பதித்த காதணிகளை காதுகளில் அணிந்திருக்கிறாள். காதணிகளின் மாணிக்ககற்கள் செந்நிறத்தை பிரதிபலிப்பதனால் கன்னங்களும் செந்நிறமாக காட்சியளிக்கிறது.
மேலும் தேவியின் நிறமே சிவப்பு தானே! சிவப்பு கருணையின் நிறம். சந்திரன், சூரியன் மற்ற ஆபரணங்கள் எல்லாம் தேவியின் உடலை அலங்கரிப்பதால் அம்பிகை செந்நிறமாகவே காட்சியளிக்கிறாள்.
தேவி லலிதாம்பிகையின் கன்னங்கள் மிருதுத் தன்மையுடையதும், பளபளப்பாகவும் இருக்கின்றது. அவளது கன்னங்கள் பத்ம ராக கற்கள் போன்று சென்னிறமாக பளபளக்கின்றன என்பதை தான் வாக்தேவிகள் அம்பிகையை "பத்மராக சிலாந் தர்ஷ பரிபாவி கபோலபு:" என்று போற்றுகின்றனர்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
#சகஸ்ரநாமம்
#Lalitha #sahasranamam
#Mutharamman #satsangam
No comments:
Post a Comment